உயர் கவிஞர்களின் கவிதையுள்ளம், என்றும் உன்னதங்களிலேயே பதிந்திருக்கும். அதனால்த்தான் கவிஞர்களை, அவர்தம் கவிதைக்கூடாக மட்டும் தரிசிக்கும் முறைமையை, நம் தமிழ்ப் புலமைமரபு கொண்டிருந்தது. &nb...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) அப்பெரியார்தம் வாதங்களுக்குத் துணையாய் அமைந்த அடுத்த இரு பாடல்களுள் நுழையலாம். காடேகிய இராமனை மீண்டும் அயோத்தி அழைத்து வரச் செல்கிறான் பரதன். நாடு வந்து அரசேற்க வேண்டும் என்ற பரதனுக்கு இராமன் சொல்லும் சமாதானமாய் அமையும் இரு பாடல்களுள...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) மாற்றுக் கருத்தாளர், தம்வாதத்தைக் கீழ்க்கண்டவாறு அமைப்பர். இராமன் தசரதனது மூத்த மைந்தன் ஆதலால், அவனுக்குக் கோசல இராச்சியம் குலமரபால் உரித்தாவது. உரித்தான அவ் இராச்சியத்தை, தசரதன் இராமனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. இப...
மேலும் படிப்பதற்குஉலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும், தன் ஒரே நூலால் அறிமுகம் செய்தவன் கம்பன். வான்மீகி முனிவரின் இராமாயணத்தைத் தன் முதன்நூலாய்க் கொண்டு, அவன் தமிழிற் சமைத்த நூலே இராமகாதை. தேவபாடையில் இக்கதை செய்தவர் மூவரானவர் த...
மேலும் படிப்பதற்குஉலகை அணி செய்து நிற்பது நம் தமிழ் மொழி. அத்தமிழை அணி செய்பவற்றுள் உவமை முக்கியமானதொன்று. தெரியாத ஒரு பொருளை அதனுடன் ஏதோ வகையில் தொடர்புடையதான, தெரிந்த ஒரு பொருள் கொண்டு விளக்குவதே உவமையாம். அரிய தம் எண்ணங்களை விளக்கம்...
மேலும் படிப்பதற்குஉலகம் வியக்க உயர்ந்தவன் கம்பன்! தான் படைத்த இராமகாவியத்தால், இவ் உலகில் வேத உண்மைகளை விதைத்து, மண்ணுலகை விண்ணுலகாக்க, தமிழால் தவமியற்றியவன் அவன்! ஒப்பற்ற கம்பகாவியம் ஓர் கற்பனைக் கருவூலம். வான்மீகியிடம் வாங்கிய காதையை, கம்பன் தன் க...
மேலும் படிப்பதற்குஉயர் கம்ப இலக்கியத்தைக் கற்பதன் பயன் யாது? இன்று இளையோர் பலர் கேட்கும் கேள்வி இது. தமிழறிவு, இலக்கியச்சுவை, கவிதானுபவம், அறப்படிவு என, இவ்வினாவுக்குப் பல பதில்கள் கற்றோரால் சொல்லப்படுகின்றன. இப்பதில்களைக் கடந்தும், இன்று கம்பனைக் கற்...
மேலும் படிப்பதற்குஉலகை உய்விக்கப் பிறந்தவையே சமயங்களாம். காணவிழையும் கடவுள் ஒன்றேயாயினும், காண்பார் பலராயும், அவர்தம் காணும் திறம் வௌ;வேறாயும் இருந்ததால், ஒன்றேயான கடவுளைக் காணப் புறப்பட்ட சமயங்கள், பலவாயின. பற்று நீக்கி இறையை அடைய முயற்சித்தோர், த...
மேலும் படிப்பதற்குஉயர் கவிஞர்களின் கவிதையுள்ளம், என்றும் உன்னதங்களிலேயே பதிந்திருக்கும். அதனால்த்தான் கவிஞர்களை, அவர்தம் கவிதைக்கூடாக மட்டும் தரிசிக்கும் முறைமையை, நம் தமிழ்ப்புலமை மரபு கொண்டிருந்தது. கவிஞர்களின் கவிதைகளைப் பேணிய தமிழ்மக்கள், அவர்தம்...
மேலும் படிப்பதற்குஉலகம் வியக்கும் கம்பகாவியத்தை, ஸ்ரீரங்கத்திலே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் கம்பர். திருமால்மீது கொண்ட பக்தியினால், வைஷ்ணவர்கள் இது நம் காவியம் என உரிமை கொண்டாடி, கம்பனைச் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர...
மேலும் படிப்பதற்குஉயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன், காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என, சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது. அங்ஙனமாயின், காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும், இராமன் தனது தெய்வசக்தியைப் பயன்படுத்தாமல், மானிடனாய்க் கிடந்து உழல்வது ஏன்? க...
மேலும் படிப்பதற்குஉலகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா? சிலர் மனதில் கேள்வி எழும். காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது. கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால், அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் படிவதை விரும்பாத சிலர், இராமனை அவதார புருஷனாய் அன்றி...
மேலும் படிப்பதற்கு